2020.07.01 ம் திகதி கொழும்பு காக்கை தீவு கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு நிகழ்ச்சி

மேல் மாகாண உள்;ராட்ச்சி அமைச்சினாலும் கௌரவ ஆளுநரின் தலைமையில் 2020.07.01 ம் திகதி கொழும்பு காக்கை தீவு கடற்கரை பிரதேச சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊடநயn ழுஉநயn டுயமெய நிறுவனம், உள்;ராட்ச்சி திணைக்களம்இ கொழும்பு மாநகர சபைஇ வத்தளை பிரதேச சபைஇ மேல் மாகாண கழிவு மேலாண்மை ஆணையம்இ கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபைஇ ஸ்ரீ  லங்கா பொலிஸ். மேலும் 150 தொண்டர் நிறுவனங்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர் எதிர்வரும்  காலங்களில் தொடர்ச்சியாக கடற்கரை சுற்றுப்புர பிரதேசங்கள் சுத்திகரிப்பு செய்வதற்காக மூன்று நபரை நியமித்துள்ளனர் அவர்கள் சமூர்தி பயனாளிகளாவார். அவர்களின் சம்பளக் கொடுப்பனவுகள் பற்றிய பொறுப்புகள் அனைத்தும் ஊடநயn ழுஉநயn டுயமெய பொறுப்பேற்றுள்ளது.